அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்
பாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.