புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு எம்எல்ஏ முற்றுகை
அதிமுக அமைச்சர் மாதாவரம் மூர்த்தியை பதவி விலக்கக்கோரி, அம்பத்தூர் எம்எல்ஏ வேதாச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்கள் தங்கள்
கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்க முயன்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா அவர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். 

தன்னுடைய தொகுதியில் மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய விடாமல் மாதாவரம் மூர்த்தி தடுப்பதாக








வும், மேலும் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு வேண்டியவர்களுக்கு கட்சி பதவியை வழங்கி வருகிறார் என்று போயஸ் கார்டன் வந்திருந்த வேதாச்சலம் எம்எல்ஏ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.





ad

ad