இலங்கை தமிழர்களை கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் 42 பேர், மியான்மர் நாட்டினர் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் என மொத்தம் 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்ததாகவும்,
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் போது பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்: இந்தியா
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில்
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து
JHitNews தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு...
இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது.
மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்...
21 ஆக., 2013
சோழவந்தான் அருகே மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லம்மாள் (வயது 65). இவருடைய கணவர் பீமன் ஏற்கனவே இறந்துபோனார். இவர்களுடைய 2 மகன்கள் திருமணமாகி நாகமலைப்புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.
லண்டன் சினி வேர்ல்டை உலுப்பிய எடுத்த ஈழத் தமிழர்கள லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் நிறுவனமே தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது.
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் 2013அலங்காரத்திருவிழா -
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின் மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பில் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம், தாம் செய்த குற்றங்களின் தடயங்களை அழிக்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர்கள் அனைத்தையும் இழந்துவிடவில்லை! மீளவும் எழுவோம்: மக்கள் சந்திப்புக்களின்போது விக்னேஸ்வரன்!
தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில்
சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் : தந்தையுடன் சென்றார்
இயக்குநர் சேரன் மகள் தாமினி, காதலன் சந்துரு விவகாரத்தில் சுதந்திரமான முடிவு எடுக்க தாமினிக்கு கோர்ட் அதிகாரம் அளித்தது. அதன்படி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து தந்தை சேரனுடன் சென்றார் தாமினி.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில்
தாயாருடன் ஒரே காரில் ஐகோர்ட்டுக்கு வந்தார் சேரன் மகள் தாமினி
இயக்குநர் சேரன் தனது மகள் தாமினி வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்தார். அவர் வந்து சிறிது நேரம் கழித்து ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர்,
கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசவை துரோக குழு அடியாள் அங்கசன் ராமநாதன் குழு தாக்கிய பின்னர் மும்மொழிகளிலும் கர்சிக்கும் தம்பிராசா
20 ஆக., 2013
பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி
பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவா ரிலீஸ் : ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர்.