-
5 நவ., 2013
இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
4 நவ., 2013
ஜெர்மனியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் ஸ்டுட்காட் பிரதான நகருக்கு அருகில் உள்ள மாக்குரோய்னிகன் என்ற நகரில் வசித்து வந்த அலெக்சாண்டர் பீரிஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அதிகாலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பென்ஸ் கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார்.
19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கூடைப்பந்தில் யாழ் இந்து வெற்றி வாகை

யாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்படுகின்ற விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
இசைப்பிரியா படுகொலை மன்னிக்கமுடியாத குற்றம்! இனியும் இலங்கை மறைக்க முடியாது! அமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று இலங்கை மறைக்க முடியாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று வலியுறுத்தினார்.
Mr. Jabir from Eravur complaint against the chief editor. Is this a contract to finish Puvi?”
Mr. Jabir, from Old Market Road – Eravur 03, has complained against Mr Puvi Rahmathullah, chief editor of Vaarauraikal .
In his complain, which is written in MOIB registration book page no 160 kattankudy police, He says:
பேயின் தகவலால் நாயுடன் வந்து கஞ்சா பிடித்த காதை
அன்பார்ந்த எனது வாசகப் பெருமக்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)
‘உங்களின் வீட்டில் கஞ்சா இருப்பதாக 119 பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும்’ என்றார்கள்.
‘நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். கஞ்சா எதுவும் எனது வீட்டில் இல்லை. என்றாலும் உங்களின் கடமைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் தாராளமாகச் சோதனை இடலாம்’ என்று கூறி அரைகுறையாக விரித்திருந்த வாயிற்கதவை முழுமையாகத் திறந்து விட்டேன்.
வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும் - சம்பந்தன்
வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் "உதயனு'க்குத் தெரிவித்தார்.
சனல் 4" காணொலி ஆராயப்பட வேண்டும் - பொன்சேகா
இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் "சனல் 4' வெளியிட்டுள்ள காணொலி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று போரை வழிநடத்திய இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநரை மாற்ற அரசுக்குள்ளும் ஆதரவு; கூட்டமைப்பின் முடிவுக்கு ஆதரவு என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண
வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார்.
"போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்'' என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும், காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும்'' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை!வடக்குத் தேர்தல் வெளிப்படுத்துகின்றது: டக்ளஸ்
யுத்தத்தின் பின்னரான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)