சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. |
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது. வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. |