இந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. சீர்திருத்தம் நிறைவேற்றம்
தென்னாபிரிக்கா கைவிட்டதால் இலங்கை, பாக். வாக்களிப்பை தவிர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்களை கொண்டுவரும் தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) நிர்வாகக் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய
தேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்கை
இரு மாகாண சபைகளிலும் 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிலைமை கண்காணிப்பு
வீதிகளில் எழுதுவோர் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடும் தண்டனை
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தலைமைத் தேர்தல் அதிகாரி
முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார் ஜெயலலிதா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்
நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது. நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது. இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்
மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.
காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80
திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.
கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில் வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.