நீதிபதி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள் |
-
27 ஏப்., 2015
யாழ்.பல்கலைக்கு புதியபேரவை! வீட்டிற்கு போனது ஈபிடிபி கும்பல்!!
சர்ச்சைக்குரிய வகையினில் கதிரைகளினில் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபி பேரவை உறுப்பினர்கள் குழு அகற்றப்பட்டு புதிய உ
டெல்லியை ஊதித்தள்ளிய பெங்களூர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
மேஜிக் செய்த மலிங்கா: புகழ்ந்து தள்ளும் ரோஹித் சர்மா
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மும்பை அணித்தலைவர் |
புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார்
வெள்ளவத்தையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!!
ழும்பு வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்றை வெள்ளிக்கிழமை இரவு சுற்றி
சிறையிலிருந்து பாராளுமன்றம் செல்லும் பசில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து
16 படகுகளுடன் தமிழகம் திரும்பியது மீட்புக்குழு
தமிழக மீனவர்களின் 52 படகுகள் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கையில் தடுத்து
மஹிந்தாவுடன் மீண்டும் இணைந்து அரசியல் பணியாற்றத் தாயார்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு
தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துசெயற்பட
தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்கக்கூடாது. சி. வி. விக்கினேஸ்வரன்
வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்
26 ஏப்., 2015
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் டக்ளஸ் மீண்டும்; வலியுறுத்து
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள்
வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் புதுவருட விளையாட்டுப்போட்டி
வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின்
வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்
பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.
இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.
விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)