முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
8 டிச., 2015
குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் : ஜெயலலிதா நிவாரண அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை
மேலும் படிக்க »
தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை: சம்மந்தன்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது
மேலும் படிக்க »
7 டிச., 2015
நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம்
அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும் படிக்க »
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சென்னை மற்றும் கடலூரில்... இணைந்தும் தனித்தனியாகவும்....
வெள்ள நிவாரண உதவி செய்து வருகிறார்கள்....
*
ஊடகங்கள் மறைக்கலாம்.... உண்மை மறையாது....
*
விரும்பு
கருத்து
பகிர்
மேலும் படிக்க »
யோஷித்தவையும், தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பில் பேரம் மகிந்த ஒய்வு /நாமல் பேச்சு
யோஷித்த ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க »
யாழ் – முல்லைத்தீவு பேரூந்தில் பெண்களுக்குதங்களது அந்தரங்கங்களைக் காட்டி வரும் காவாலி ஆண்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் ஏறும் சில காவாலிகள் பஸ்சினுள் இருக்கும் பெண்களுக்கு தங்களது அந்தரங்கங்களைக்
மேலும் படிக்க »
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி, தகவல்களை அழிக்க பாகிஸ்தான் முயற்சி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மேலும் படிக்க »
கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள எம்.கே.ஈழவேந்தன்
கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார
மேலும் படிக்க »
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள்
மேலும் படிக்க »
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்
உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வினியோகம்
மேலும் படிக்க »
குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம்
2004-ல் வெளியாகி வெற்றி பெற்ற 'காதல்' படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன்
மேலும் படிக்க »
நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
கனமழையினால் சிக்கித்தவித்த சென்னை, ஒரு வாரத்திற்கு பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சென்னையில் அரசு
மேலும் படிக்க »
சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா
சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க
மேலும் படிக்க »
அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழு
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின்
மேலும் படிக்க »
மகிந்தவிற்கு 500 இராணுவத்தினரைக் கொண்ட பாதுகாப்பு அணி: விலக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக்
மேலும் படிக்க »
இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை
மேலும் படிக்க »
தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்
மேலும் படிக்க »
நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு
நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad