சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை - இந்தவார நிலை கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136
19 ஏப்., 2020
சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.
கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்
கடவுள்கள் 55 . இருக்கவேண்டி வரும் என்று தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் தாதியர் கடவுள்கள் தானே அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே வெளிநாடடவரை கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு இருக்கவே விடாமல் துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக ஒரு செய்தி பரவுகிறது . கனடா பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும் அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள்
கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர குற்றம் கூடும்பாதுகாப்பு வேண்டுமாம்
சிக்கல் சிக்கல் சிக்கல்
கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா நடத்தாவிடடால் திறைசேரி பணம் வருமா வராவிடடாள் எப்படி அரசு தொடர்வது
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய அவலங்களை சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக ஒரு மாதத்தின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள் இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள் சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை மக்கள் அரச நிர்வாகத்தை அனுசரித்து போவதே சிறந்தது