-
10 டிச., 2022
மாண்டஸ் புயல்
9 டிச., 2022
பிரேசில் வீரரின் பேட்டிக்கு வந்த பூனை- வைரலாகும் புகைப்படம்
உலக கோப்பை கால்பந்து இனிவரும் போட்டிகள் :
விஜய் டிவி பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
![]() தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை |
43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
![]() 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நேற்றுமாலை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதராவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர் |
வேலுகுமாரை உடனடியாக இடைநிறுத்தினார் மனோ
![]() தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார் |
மலையகத்தில் மொண்டோஸ் தாண்டவம் - இருவர் பலி
![]() மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன |
வடக்கை நெருங்கிய மண்டோஸ் - கொட்டுது மழை, சுழன்றடிக்கும் காற்று
![]() இன்று காலை 5.30 மணி நிலவரங்களின்படி, மொன்டோஸ் சூறாவளியின் நகர்வு பாதை எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு நெருக்கமாக காணப்படுவதால், இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது |
8 டிச., 2022
இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ் கடல்களில் மிதக்கும் GPS பொருந்திய கஞ்சாவை அல்லது போதை பொதிகள்
யாழ் கடல் பகுதிகளில், GPS பொருத்தப்பட்ட பல பொதிகள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் வேறு லெவலுக்கு சென்றுள்ளது. அது என்னவென்றால்,
உலகில் சோமாலயாவுக்கு அடுத்த படியாக பஞ்சப்பட்ட நாடாக மாறிய இலங்கை – :அதிர்ச்சி
உலகில் உள்ள நாடுகளில், அன் நாட்டு அரசு கட்டவேண்டிய கடன் தொகையை பொதுமக்கள் கட்டி வருகிறார்கள் என்றால். அந்த நாட்டில் பெரும்
மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை
குஜராத் தேர்தல் : காங்கிரஸ் வாக்குவங்கியில் ஓட்டை போட்ட ஆம் ஆத்மி துடைப்பம்
7 டிச., 2022
சில நாட்களில் அமைச்சரவை மாற்றங்கள்!
![]() இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
தேசிய ரீதியில் முழங்காவில் மாணவன் சாதனை!
![]() தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி நேற்று காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார். |
செம்மணியில் 7 அடி சிவலிங்கம் பிரதிஷ்டை!
![]() சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ்ப்பாண நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்று காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டன |
ஆடைகளை அவிழ்த்து சோதனை - அந்தரங்க உறுப்புகளில் காயம்!
![]() சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் |