-
9 டிச., 2025
8 டிச., 2025
யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.
அமெரிக்க விமானம்
இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த விமானங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்கு கூட்டணியுடன் இரண்டு விடயங்களில் இணைந்து பணியாற்ற முடிவு! [Monday 2025-12-08 16:00]
![]() மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
வெள்ள நீரில் சிக்கிய குடும்பம் - அயல் வீட்டாரின் நேர்மையான செயலால்
சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழரசு - சங்கு கூட்டணி இடையே பேச்சுவார்த்தை! [Sunday 2025-12-07 17:00]
![]() இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. |
7 டிச., 2025
NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 207
6 டிச., 2025
கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு! [Friday 2025-12-05 18:00]
![]() சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
5 டிச., 2025
தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல்கள்: உறைபனியில் உக்ரைன்! மின்சாரம், வெப்பமூட்டும் வசதி துண்டிப்பு

கடும் குளிர்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் உக்ரைனில், ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதல்களால்
லண்டன் உணவகத்தில் ஈழத் தமிழர் குத்திக் கொலை: பின் தொடர்ந்து சென்ற நபர் !

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது எவருக்கு
இலங்கை: மண்சரிவில் புதைந்த சடலங்களை உறவினர்களே தேடி எடுக்கும் அவலம் - பிபிசி தமிழ் நேரில் கண்டவை

4 டிச., 2025
நம்பிக்கை துரோகம்: உலகக் கோப்பை டிக்கெட் மறுவிற்பனையில் ‘மாபெரும் கொள்ளை’:







