செவ்வாய், ஏப்ரல் 09, 2013
அண்ணாமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவான்மியூரை அடுத்த சாஸ்திரிநகர் 14-வது குறுக்கு தெருவில் உள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர்.
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட கோவில் ஒன்றின் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கைக்கு வர இருந்தனர்.
’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!
அஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)