புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2013

மாங்காடு ; தீ விபத்தில் 20 குடிசைகள் எரிந்து சாம்பல்
மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு உளுந்தூர்பேட்டை குமார மங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம். அவரது மனைவி
விஜயகாந்த் ஆஜராகவில்லை :
விசாரணையை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்தாரா? அமைச்சர் டக்ளஸ்
மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி
யாழ் செய்திகள்
நல்லூரில் இளைஞன் மாயம் - 46 இலட்சம் ரூபா மோசடி செய்த நபருக்கு வலைவீச்சு - முதியவர் கொலை! தங்க ஆபரணங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தமிழர் பகுதி மாகாண சபை அதிகாரங்களை ரத்து செய்ய இலங்கை நடவடிக்கை
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாகாண சபை அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்கான அவசர மசோதாவை பாராளுமன்றத்தில் 18–ந்தேதி தாக்கல் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ad

ad