புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2013

விசேட மாநாடு! கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பேர்லின் பயணம்
பேர்லினில் விசேட மாநாடொன்று நாளை 22ம் திகதியும் நாளை மறுதினம் 23ம் திகதியும் இடம்பெறஉள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும்


சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது
கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்
தனித்துப் போட்டி முடிவில் உறுதி: மாநிலங்களவைத் தேர்தல் புறக்கணிப்பு குறித்து பாமக தீர்மான விபரம்
பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு 
 

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 21.06.2013ல்சென்னையில் நடக்கும் கட்சியின்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900கோடி

உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ{க்கும் அவரது பயிற்சியாளர் பெட்ரிக் மௌரட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இருவரும் நெருக்கமாகக் காணப்பட்டதனையடுத்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான “இனி அவன்” எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு  உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது.
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில்

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் 19வது திருத்தத்திற்கு முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு
ஜாதிக ஹெல உறுமய கட்சி 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சட்டமூலத்தை அரசின் முக்கிய அமைச்சர்கள் 31 பேர் தீவிரமாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad