புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

பசில், நாமல் வெகு விரைவில்

சிவில் விமானப் பயணங்களுக்காக 1500 லட்சம் ரூபா அரச நிதியை செலவு செய்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் பொருளாதார

வருகிறார் எமில்காந்தன். அம்பலத்துக்கு வர உள்ள அரசியல் அசிங்கங்கள்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்

இலங்கை டாக்டர் குடும்பம் 17 வயது யுவதியுடன் அவுஸ்திரேலியாவில் தகாத உறவு அம்பலம்

dr.sl

கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே – அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம்

ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதா

யாழ் திண்ணைவேலி விபத்து படங்கள்





யாழ் தின்னைவேலியில் பாரிய தனியார் பேரூந்து விபத்து

யாழ் தின்னைவேலியில் சற்று முன்னர்  அரச பேரூந்தை  முந்த முயற்சித்த  தனியார் பேரூந்து ஒன்று  ஆட்டோ சைக்கிள் பொதுமக்களை மோதிய பின்   வங்கி ஒன்றின் உள்ளே  புகுந்துள்ளது  பலருக்கு பலத்த காயம்   மேலதிக செய்திகள் விரைவில் ‍

ஒன்ராறியோ மாகாணத்தில் பனிப்புயலுக்கான சிவப்பு எச்சரிக்கை

கனடாவின் ஒன்ராறியோ வட பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் எதிர்வரும் சில நாட்களுக்கு கடுமையான பனிப்புயலின் தாக்கத்தை

யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆஜர்


யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய

சுதந்திரதின நிகழ்வில் எதிர்கட்சித்தலைவருடன் சுமந்திரன்...?


இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் த

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா விஜயகாந்த் மலரஞ்சலி அண்ணா சமாதியில் கலைஞர் மலரஞ்சலி




பேரறிஞர் அண்ணாவின் 47-வது  நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் கலைஞர் தலைமை யில் அமைதிப்பேரணி

நடிகர் சேரனின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்



திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் ’

திருச்சியில் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்த மரண அறிவிப்பு !( படம் )



பொலிஸ் நிதிமோசடி பிரிவு கலைக்கப்படாவிட்டால் பதவிகளை ராஜினாமா செய்வோம்!

நிதி மோசடி பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி

சென்னை விமானநிலையத்தில் ரஜினி பாஸ்போர்ட் இல்லாமல் தவித்தார்? நடந்தது என்ன?

நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற  ரஜினி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் தவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

யாழில் சூது விளையாடிய 7 பேர் கைது : 239,500 ரூபா பணமும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து பணத்திற்கு சூது விளையாடிய 7 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்

3 மாணவிகள் கொலையா...? தற்கொலையா...? சி.பி.சி.ஐ.டி விசாரணையில் சிக்கின ஆவணங்கள்


எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நேற்று கல்லூரியை சோதனையிட்டு

யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை

ad

ad