புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2016

சூழகம் அமைப்பின் முயற்சியில் நயினாதீவில்ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கமும் ஊக்குவிப்பு உதவியும்

நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன , ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை , அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை . தீவக மட்ட போட்டிகளிலும் ஞானவைரவர் மற்றும் அண்ணா அணிகள் மாத்திரமே பங்காற்றிவருகின்றன . இந்நிலையினை கருத்திற்கொண்டு நயினாதீவின் அனைத்து கழகங்களினையும் இணைத்து நயினாதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் ( NAINATHEEVU UNITED ) எனும் அணியினை உருவாக்கி மாவட்ட + தேசிய ரீதியிலான போட்டிகளில் #நயினாதீவு எனும் பெயரை ஓங்கி ஒலிக்கச்செய்யும் நோக்கோடு சூழலியல் மேம்பாடு அமைவனத்தால் ( #சூழகம் ) நயினாதீவு அண்ணா சனசமூக நிலையத்தில் கடந்த 20 . 08 . 2016 அன்று கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP ) திரு . கணேசநாதன் , ஊர்காவற்துறை + வட்டுக்கோட்டை பகுதிகளுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ( ASP ) திரு . துசித்த குமார , யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை
தமிழக அரசை நிலைகுலையச்செய்ய
 மோடி அரசு முயற்சி: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாண்புமிகு தமிழக

புதிய கட்சி உருவாக்கம் பணிகள் மும்முரம்-பசில்

புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இலட்சினை, கட்சியின் பெயர்

நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல்

ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில்

புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர்

வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் ஆதரவளிப்பர்-கல்வி இராஜா ங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்தெரிவிப்பு

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய அரசியல் யாப்பு

அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து

இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை

ஜெ., கையெழுத்து; அவருடையது தானா: ஆளுநருக்கு சசிகலா புஷ்பா கடிதம்




அதிமுகவுக்கு இணைப்பொதுச்செயலாளர் நியமிக்கவும், அரசை கைப்பற்றவும் சிலர் திட்டமிடுகின்றனர். எனவே, முதல்வர்

ad

ad