புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ad

ad