புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்


வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து இங்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் வலி வடக்கு பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே இன்றும் இவ்வாறான இடப்பெயர்வை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
58 குடும்பங்களை சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மக்கள் இங்கு தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad