புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2018

வடக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளரிடம் ரிஐடி விசாரணை!


வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை உட்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் என்பவர் நேற்று வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு செல்லும் வேளையில் அவரை இடைமறித்தவர்கள் தம்மை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என அடையாள அட்டையைக் காட்டி அரைமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை உட்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் என்பவர் நேற்று வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு செல்லும் வேளையில் அவரை இடைமறித்தவர்கள் தம்மை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என அடையாள அட்டையைக் காட்டி அரைமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்

ad

ad