புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2019

மட்டக்களப்பில் அழகிய குழந்தை வீதியில் அநாதையாய் கிடந்த காட்சி!

நேற்றிரவு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டு மாதங்கள் மதிக்கத்தக்க கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றினை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் இ.அச்சுதன் காவல்துறையின் உதவியுடன் மீட்டுள்ளார். குழந்தை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் காவல்துறையினர்.

ad

ad