நேற்று (20) மாஓயாவில் மீ்ன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் இந்த சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பையொன்றில் போடப்பட்டுவாறு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளன