செல்சியா டிகமினாடா எனப்படும் நபரே, ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டுச்செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.