புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2021

ஒன்ராறியோ கொரோனா முடக்க வண்ண நிலையில் மாற்றம்

www.pungudutivuswiss.com
ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் கொரோனா முடக்கநிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தண்டர் பே மாவட்டம் மற்றும் சிம்கோ-முஸ்கோகா மாவட்ட சுகாதார அலகுகள் சாம்பல் நிலை முடக்கநிலைக்குள் நகரும். கொவிட்-19 இன் சமீபத்திய பரவல்கள் மற்றும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை மார்ச் 1ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.


ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் கொரோனா முடக்கநிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டர் பே மாவட்டம் மற்றும் சிம்கோ-முஸ்கோகா மாவட்ட சுகாதார அலகுகள் சாம்பல் நிலை முடக்கநிலைக்குள் நகரும். கொவிட்-19 இன் சமீபத்திய பரவல்கள் மற்றும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை மார்ச் 1ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற பிராந்தியங்களும் அவற்றின் வண்ண மண்டலங்களுக்கு வரும்போது மாற்றத்தைக் காண்கின்றன என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

நயாகரா பிராந்திய பொது சுகாதாரம், சாம்பல் மண்டலத்தில் இருந்தது இப்போது சிவப்பு நிறத்திற்கு நகர்த்தப்படும். சதம்-கென்ட் பொது சுகாதாரம், மிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு மற்றும் தென்மேற்கு பொது சுகாதாரம் ஆகியவை செம்மஞ்சள் மண்டலத்திற்கு மாற்றப்படும்.

ஹால்டிமண்ட்-நோர்போக் சுகாதார பிரிவு மற்றும் ஹூரான் பெர்த் பொது சுகாதாரம் ஆகியவை மஞ்சள் மண்டலத்திற்கு நகரும். கிரே ப்ரூஸ் ஹெல்த் யூனிட் இப்போது பசுமை மண்டலத்தில் இருக்கும்.

ad

ad