நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு
கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்துசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி. நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தவிருந்த கடற்றொழிலுக்கான பாஸ்நடைமுறை நீக்கம்
நெடுந்தீவில் கடற்படையினரால் மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறை (தொழில் அனுமதி) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
௭ம்முடன் இணக்கப்பாட்டுக்குவராவிடின் தீர்வு சாத்தியமில்லை: அரசாங்கம்
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் தீர்வு கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா உட்பட வெளிநாடுகளிடம் தீர்வுக்காக செல்வதை விடுத்து ௭ம்முடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அவ்வாறு இல்லையென்றால்
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் இன்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியை பாராட்டுகிறார் கருணாநிதி
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான புதிய கட்சி முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி தருகிறது.
இலங்கை-இந்திய பனிப்போர் உக்கிரம்! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு
இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன.
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, எதிராக ஓர் எதிர் மனுவைத் தாக்கல் செய்ய ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாகத்
மாதகல் மேற்கு கிராம வாசிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு 2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தாம் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக இடம்பெயர் மாதகல்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளரொருவரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 20 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலையிலிருந்து வெள்ளவாய சென்று கொண்டிருந்த தனமல்விலை பிரதேச செயலாளரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையின்
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: திருநங்கைகள் உட்பட 8 பேர் கைது
நுகேகொட பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள், திருநங்கைகள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்