-

7 பிப்., 2013

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:- 
680 கால்பந்து போட்டியில் மேட்ச் பிக்சிங்: சூதாட்டத்தை நடத்தியவர் சிங்கப்பூர் தமிழர்
உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து போட்டி உள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டிக்கு கோடிக் கணக்காண ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கால் பந்து போட்டிகளில்
துனிசியாவின் ஆளும்கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலய்ட் (48) நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
துனிஸ் புறநகர் பகுதியான மென்சாவில் உள்ள அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சோக்ரி பெலய்ட்டை நோக்கி 3 முறை சுட்டனர்.
போர் குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து, இன்று உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி முன்னெடுத்த போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்தக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் ..

6 பிப்., 2013


கொழும்பு குறைந்தளவு செலவைக் கொண்ட நகரமாக தெரிவு.கடந்த வருடம் அதிக செலவு நகரங்களில் முதல் இடம் வகித்த சுவிஸின் சூரிச் நகரம், நாணயக் கொள்கை மாற்றம் காரணமாக 7ம் இடத்துக்கு சென்றுள்ளது.
இலங்கையின் கொழும்பு உலகில் குறைந்தளவு செலவுகளை கொண்ட நகரம் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது.

பெர்லின் தூதரகத்தில் சுடுகாடாய் மாறிய சிறீலங்கா சுதந்திர தின கொண்டாட்டம்!
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யேர்மனி பெர்லின் நகரில் கண்டன கவனயீர்ப்பு  தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது .

தமிழகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்!- இலங்கை
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.


இந்தப் பூனையும் பால் குடிக்குமா?:ராஜபக்சேக்கு கலைஞர் கடும் கண்டனம்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை தீவின் 65-வது விடுதலை நாள் விழா, திரி கோணமலையில் நடை பெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்

சென்னை மடிப்பாக்கம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கார் டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


18 வயது மாணவனுடன் 36 வயது பெண் ஓட்டம்


தென்காசி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில்


சென்னை மடிப்பாக்கம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கார் டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் – அலிஸ்ரெயர் பேர்ட்!


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர்
மே 17 இயக்க பேச்சாளர் திருமுருகனின் விரிவான  ஆய்வு ஐ  நா எமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரோதட்கு  துணை போன  நிகழ்வுகள் .காணொளி கீழே  காணலாம் 


தப்பியோடும் இராணுவத்திற்கு நடக்கும் கெதி 
இலங்கை இராணுவம் ஒரு மனிதநேயமற்ற காட்டு மிராண்டிகளின் கூட்டம் என்பது ஊர் அறிந்த உண்மை. தமிழர்களையும் முஸ்லீம் சகோதரர்களையும் இவர்கள் படுகொலை செய்ததும், இன அழிப்பில் ஈடுபட்டதும் உலகறியும்.

இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம் !


மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை(5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.

இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு ஆசைகாட்டும் அதிகாரிகள் !
படையில் தொடர்ந்து ஜந்து வருடங்கள் இணைந்திருந்தால் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று கட்டி வழங்கப்படுமென, புது அஸ்திரமொன்றை ஏவியுள்ளது இலங்கைப் படைத்தரப்பு. வன்னியில் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கான பயிற்சிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்நிலையில் இவ்வளவு காலமும் அவர்களை ஒருமாதிரி இழுத்துப்பிடித்து வைத்திருந்த போதும் இனி அது சாத்தியமல்லை

மகிந்த வருகையை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட சென்ற வேல்முருகன் உட்பட 500 பேர் கைது
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ச 3-வது முறையாக

Group A
Sri Lanka Women won by 138 runs
10-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து,

ad

ad