பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டனர்! - உயிர்தப்பியோர் தெரிவிப்பு
இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர் வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.