சுதந்திர தினமா? அடிமை இனமா?(புதுக்கவிதை)அ.பகீரதன்
தமிழ்க்குடிகள்,
இருட்டறையில் இருந்து
தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு
புனர்வாழ்வுப் பொய்யர்கள்
வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்
தமிழ்க்குடிகள்,
இருட்டறையில் இருந்து
தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு
புனர்வாழ்வுப் பொய்யர்கள்
வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்