கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை
தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்
தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்
இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன். கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் 25.05.2013 சனிக்கிழமை மதியம் மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட மும்பை போலீசார் சோதனையை மேற்கொண்டனர்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த சூதாட்டங்கள் தொடர்பான புலன் விசாரணையை டெல்லி, மும்பை, சென்னை என மூன்று மாநில போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர். தனித்தனி எஃப்.ஐ.ஆர்.கள், கைதுகள், ரெய்டுகள் என
ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் !(படங்கள் இணைப்பு)
போரின் இறுதிக்கூட்டத்தில் இலங்கை இராணுவம் புரிந்த அட்டூழியங்கள் பல. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தினார்கள். பல பெண் போராளிகளைக் கற்பழித்தார்கள். இன்னும் பல கொடுமைகளைச் செய்தார்கள். இவர்கள் பார்வையில் இருந்து ஊனமுற்றவர்கள் கூட தப்பவில்லை.
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
A current Tamil film singer told me, “I hate TMS songs.” When I asked him the reason for his hatred, he could not name a proper one for it. He lamely said, “His songs remind me of the dust and heat of Tamilnadu.” I retorted: “You must have come to Tamilnadu only
டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல்பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.