இலங்கையை மிகவும் ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டுள்ள பிரித்தானியக் குடிவரவுத்துறை, அங்கிருந்து பிரித்தானியா வருவோரைக் கட்டுப்படுத்த இறுக்கமான நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை மீது அமெரிக்கா, கனடா குற்றச்சாட்டு
கடந்த மே 26ம் திகதி, “பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலைப் போராட்டமும்” என்ற எனது கட்டுரை வெளியாகி அடுத்த நாள், திங்கட்கிழமை 27-05-2013, காலை
கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச
பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும் அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது