-
6 ஜூலை, 2013
,
மாஜி திமுக அமைச்சர் கோர்ட்டில் சரணடைந்தார்
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்
,
பரிதி இளம்வழுதி மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெய லலிதா முன்னிலையில் அதிமுகவில்
5 ஜூலை, 2013
,
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் வாட்டர்லூ சுரேஷ்
கடந்த 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா உட்பட ஆறு இளைஞர்கள் அமெரிக்காவின் எப்,பி.ஐ மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளினால் கைது
,
திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை சம்பவம்!- 12 அதிரடிப்படையினர் கைது
2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் 11 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
,
யாழ். சென்றுள்ள சரத் பொன்சோவிடம் கடத்தப்பட்ட தனது மகனை விடுவிக்குமாறு கதறியழுத தாய்!
2006ம் ஆண்டு இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் தாயொருவர் கதறியழுத சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது.
,
யாழில் தனியார் மற்றும் இபோச பஸ்கள் மோதி விபத்து! 20 பயணிகள் காயம்! 7 பேர் கவலைக்கிடம்
யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
,
வடமாகாணசபை தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு- மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படும்
வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
,
உறவினர்கள் கோரிக்கையின்படி இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது!
தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கிடந்தார். அருகில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது.
,
இளவரசன் பிரேதப் பரிசோதனை தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள
,
இளவரசன் மரணத்தின் உண்மை நிலையை அறிய நீதி விசாரணை வேண்டும்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம்
,
2010-ல் திவ்யாவை முதன்முதலில் சந்தித்தேன். `ஐ லவ் யூ' சொன்ன நாளை மறக்க முடியாது! இளவரசன் கடிதம்!
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தருமபுரியில் திவ்யாவை காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
,
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக ந்கழ்வின் ஒளி பரப்பு இன்று காலை 9 மணிக்கு ஓம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். பார்க்க முடியாதவர்கள் மீள் ஒளிபரப்பை இன்று இரவு ஐரோப்பிய நேரம் 11,00 அல்லது 11.30 க்கு டான் யாழ் ஒளியில் காணலாம் .கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
www .dantv .tv
அல்லது
www mayuren .org என்ற இணையத்துக்கு சென்று காணமுடியும்
www .dantv .tv
அல்லது
www mayuren .org என்ற இணையத்துக்கு சென்று காணமுடியும்
,
இளவரசன் மரணம் : அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன், திவ்யாவை பிரித்துவிட்ட சூழ்நிலையில் இன்று, தர்மபுரியில் அரசு கலைக்கல்லூரி
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன், திவ்யாவை பிரித்துவிட்ட சூழ்நிலையில் இன்று, தர்மபுரியில் அரசு கலைக்கல்லூரி
,
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார் இளவரசன் : ரயில்வே போலீசார் வழக்கு பதிவு
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன், திவ்யாவை பிரித்துவிட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)