-

10 ஆக., 2013

பின் வரும் வினாக்களுக்கு கலைஞர் பதில் அளிக்க வேண்டும் : ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்கேற்ப பல பிரச்சனைகளில்
தலைவா படத்திற்குத் தடங்கலா?  : கலைஞர் கண்டனம்
திமுக தலைவர் கலைஞர் தலைவா பட விவகாரம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார். 



சீமானின் திருமண அழைப்பிதழ்! - வீடியோ


கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: 2 பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி- பதற்ற நிலை நீடிப்பு

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினர் இன்று தென்பகுதி கடலில் அடைக்கலம் கோருவோர் எனக் கருதப்படும் 88 பேரைக் கைது செய்தனர்.
காலியில் இருந்து 220 மைல் கடல் தூரத்தில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் 88 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு
இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், காணி அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால் அதை யாரிடமும் கேட்க வேண்டியதில்லை: விக்னேஸ்வரன்
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அதனை புதிதாக எவரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை
சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்காகவே நவநீதம்பிள்ளை இலங்கை செல்கிறார்!- தமரா குணநாயகம்
அமெரிக்காவின் தேவைக்கமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான விடயங்களை தேடுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை

9 ஆக., 2013

மரியா மியூசிக் வெளியிட்டுள்ள தலைவா திரைக் காட்சிகளின் போது இன்று இரவு நடிகர் தனுஷ் மற்றும் அவரது புதிய படமான நையாண்டி படக்குழுவினர் திரையரங்குக்கு விஜயம் செய்யவுள்ளார்கள் 

சம்பந்தன் எம்.பி.யின் பிரேரணைக்கு அஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை

வடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்டு வர­வி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 பேர் ராகமையில் கைது
கொழும்பின் புறநகர் ராகமையில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
தமிழினத்தைத் கருவழிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள இன்னொரு ஆயுதம்
தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தியமைக்காக அப்பாவித் தமிழ் மக்களில் இலட்சம் பேரைக் கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் இன்று தொடர்ந்தும் மறைமுக இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.

வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற
 46 இலங்கை தமிழர்கள் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கணியில் இருந்து இன்று அதிகாலை படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 46 இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ உலகில் அதிசயம் :
விழுப்புரம் குழந்தைக்கு
தீப்பிடித்து எரியும் அபூர்வ நோய்!
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை யின் உடலில் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதாகக் கூறப்பட்டது.
தமிழகத்தில் ஏமாற்றம் : கேரளா, ஆந்திராவுக்கு படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த ‘தலைவா’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட்–அவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரே புலி உறுப்பினர்களை அரசியலில் களமிறக்கியுள்ளார்.
வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் பெண்கள் தனிச்சிறையில்
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜேம்ஸ்வசந்தன் மனைவியை ஏன் அரெஸ்ட் செய்யவில்லை. பார்த்திபன் கேள்வியால் அதிர்ந்த ஜேம்ஸ்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஜாமீனில் விடுதலை ஆனவுடன் அவருக்கு போனில் ஆறுதல் சொன்ன நடிகர் பார்த்திபன் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்த கருத்து.
ஜேம்ஸ் வசந்தன் ஜாமீனில் வீட்டுக்கு வந்தவுட

ad

ad