புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

இலங்கையில் வெட்டி எரிக்கப்பட்ட இளம் பெண் .. பட்டப்பகலில் கொடூரம்
தன் காதலை ஏற்க்க மறுத்த பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தன்மேல் தீமூட்டிக் கொண்டு அந்த பெண்ணையும் கட்டி அணைத்து இரண்டு பேரும் நெருப்பில் கருகிப் போனார்கள் ........................................
தவிர்க்க முடியாத காரணத்தினால் எந்த இடத்தில் நடந்த சம்பவம் என்பதை எம்மால் வெளியிட முடியாது .

ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவிக்கு சார்பாக கனடா நீதிமன்றம் தீர்ப்பு! நாடு கடத்தப்படும அபாயம் நீங்கியுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி “பயங்கரவாத சந்தேகநபர்” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படமாட்டார் என்று கனேடிய நீதிமன்றம் ஒன்று
உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா - சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் இன்று பண்டாரவன்னியன் நினைவு தின விழா நடைபெற்றது

இன்று வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுதின விழா நடைபெற்றது. வவுனியா நகரில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நகரசபை மண்டபத்தில் விழா நடைபெற்றது.  இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அனந்தி அமெரிக்கா செல்கிறார்

வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தமது ஏற்பாட்டில் அமெரிக்கா வருகிறார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்கள் தங்களை மீள்குடியேற்றக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த போது பிடித்த படம்.

அமைச்சரவை கூட்டத்தில் 8 முதலமைச்சர்கள் பங்கேற்பு:

வட மாகாண முதல்வர் வரவில்லை
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
 வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன் 
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படு
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் 
news
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 
 
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும்  அசையும் படவெளியீட்டு விழா

ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ

தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்கா

விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற இந்திய அழகி
 


2013-ம் ஆண்டுக்கான மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டி கொரியாவில் நடந்தது. இதில் 21 வயதான இந்திய அழகி சிருஷ்டி ரானா கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

சனல் போர் வெளியிட்ட புதிய போற்குற்ற ஆதாரம் -அதிர்ச்சி video
கொழும்பு மாநாடு! தமிழர்கள் உணர்வுகளை கருத்திற்கொண்டு தமது முடிவு அமையும்!- இந்திய பிரதமர்
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறிதது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அனந்தி சசிதரன் பயணத்தில் மாற்றமில்லை புறப்பட்டார் அமெரிக்கா
இலங்கை தமிழச் சங்கம் மற்றும் பல ஐக்கிய அமெரிக்க தமிழர் அமைப்புக்கள் ஒன்றினைந்து தமிழர் சங்கமம் வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் பலர் பங்கு பற்ரும் நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்குபற்ற அடைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன் நிலையில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என வந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன் திட்டமிடப்பட்ட படி நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழச் சங்கத்தின் தலைவர் உறுதி படுத்தினார்.

31 அக்., 2013

அனந்தி சசிதரனின் அமெரிக்கப் பயணம் இரத்து
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. 
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் அங்காடி வியாபாரம் களைகட்டியுள்ளது.
யாழ் நகரின் பிரதான வீதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் தென்னிலங்கை வியாபாரிகள் நடைபாதைக்

கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.

ad

ad