வடகொரியாவில் பயங்கரம்! 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் |
வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. |
-
12 நவ., 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா?! குடிவரவுச் சட்டங்களை இலங்கை துஷ்பிரயோகம் செய்கிறது!- ஐதேக குற்றச்சாட்டு-BBC
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத்துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.
11 நவ., 2013
இராணுவத்தை அகற்றுவதில் மாற்றமில்லை! மாவீரர் நாளில் எமது செயற்பாட்டை யாரும் தடுக்க முடியாது: அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சூளுரை
இராணுவம் எமது நிலங்களில் இருந்து விலக முடியாது என்றாலும் நாம் வெளியேற்றுவதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது. எமது விடுதலை வீரர்களாம் மாவீரர்களின் நாளில் எமது வடமாகண தேசிய மரநடுகையை யாரும் தடுக்க முடியாது என்கிறார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
சுவிஸிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதிபூண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள்
ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் ஜனநாயகப் போராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகளின் அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வட மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்த போது ஆளுநர் சந்திரசிறி
வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வில் சந்திரசிறீயின் உரையை புறக்கணிக்க அனந்தி சசிதரன் முடிவு
வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார்.குடாநாட்டில்திட்டமிட்டசிங்களக்குடியேற்றத்திற்கதூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்
உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.
இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலை
தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸி, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ றியான்னொனும், நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லொஜ்ஜியும் இலங்கையின் குடிவரவு சட்டங்களை மீறினார்கள்என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்தியப் பிரதமரின் முடிவால் எமக்கு பாதிப்பு ஏற்படாது - ஜி.எல். பீரிஸ்

இலங்கை பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக அழகியாக வெனிசுலா நாட்டின் கேப்ரியேலா இஸ்லர் தேர்வு
62வது உலக அழகி போட்டியில், 25 வயதான ‘மிஸ் வெனிசுலா’ பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அழகியாக தேர்வான மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்! - மாவை எம்.பி

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ சேனாதிராசா தலைமையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)