புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது! பங்கேற்காது!– பீரிஸ் திட்டவட்டம்
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
சாதனை வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பு! காலிமுகத்திடல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
பங்களாதேஸில் இடம்பெற்ற ரி இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரபேற்பு அளிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது
இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியல்
அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியமையே தமிழ் மக்கள் பலியானமைக்கு காரணம்!- பான் கீ மூன்
இலங்கை அரசாங்கம் இராணுவ தீர்வினை நம்பியதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை இறுதி யுத்தத்தில் கொன்று குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான்

தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் 25 பில்லியன் ரூபா சொத்துகள் – உயர்கல்வி அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களிடமுள்ள மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க
இலங்கையிலே முதலாவது தனியார் ரயில்; ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்
கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்புமனு விவகாரம் – நீதிமன்றத்தை நாட முடிவு!
ஆரணி நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை நடந்தன. திமுக வேட்பாளர் சிவானந்தம், அதிமுக வேட்பாளர் ஏழுமலை, காங்கிரஸ்
சரத்குமார் அதிமுகவில் சேரப்போகிறாரா? :சமகவினர் அதிருப்தி 
 திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் வனரோஜாவை ஆதரித்து வாக்குகள் திரட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை வந்தார்.

ஜ.ம.மு.வில் மனோ, குகவரதன் ஐ.தே.க.வில் மரிக்கார், முஜிபுர்

மேல் மாகாண சபை தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியி
லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன.
 அவர் தனது ஏனைய எதிரிகளது சடலங்களையும் குளிர்சாதனப்பெட்டிகளில்  வைத்திருந்து அடிக்கடி அவற்றைப்பார்வையிடுவதை வழக்கமாக

விசேட பஸ், ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

தேவைக்கேற்ப சேவைகளை அதிகரிக்குமாறு ஆணைக்குழு பணிப்பு
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னி ட்டு இன்று முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை

சாதனை வீரர்களுக்கு தாயகத்தில் இன்று மகத்தான வரவேற்பு

கிரிக்கெட் அணியை கெளரவித்து 34 கோடி அன்பளிப்பு
காலிமுகத்திடல் வரவேற்பில் ஜனாதிபதி பங்கேற்பு
18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று பி.ப. 4.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்க உள்ளார்கள்.
விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர்

7 ஏப்., 2014

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (7) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு கடமைப் பொறுப்புக்களையேற்கவுள்ளார்
கொழும்பு சிராவஸ்திக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள முதலமை ச்சில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மேல் மாகாணத்தின் முதலமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல்..
காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு... வணக்கம்!கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார். நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல
''அதைச் செய்றோம்... இதைச் செய்றோம்னு சொல்லி ஓட்டு கேட்கிறதே உங்க ரூட்டு. இதைச் செஞ்சோம்... அதைச் செஞ்சோம்னு சொல்லி என்னைக்குக் கேட்பீங்க ஓட்டு?''

மதுரையில் கருணாநிதியுடன் சந்திப்பா?: மு. க. அழகிரி மறுப்பு
மதுரை வரும்  கருணாநிதியை தாம், தந்தை என்ற முறையில் சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை! 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது

இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உதவிகளை விரிவாக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் அனைத்துலக நிறுவனத்தால் [Singapore International Foundation] அமுல்படுத்தப்படும் சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள
தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய ஏஎவ்பிக்கு சிறப்பு விருது

சிறிலங்காவின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில், போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது மற்றும்  துன்புறுத்தல்கள்  செய்யப்படுவது

ad

ad