வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு தடை
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வன்முறை
50 லட்சம் மோசடி : தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார். தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார். பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது
ஹைதராபாத் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியை 32 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 102 ரன்களூக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் : தமிழக அரசின் அதிரடியால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது.
யாழ். அரியாலையில் விபத்து -இளைஞன் சாவு A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.