மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.
மணலாறு தமிழ் மக்களின் காணி மீட்பு பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- ரவிகரன் கேள்வி
வடக்கு மாகாணசபையின் பத்தாவது அமர்வில் தமிழரின் பூர்வீக நிலப்பகுதியான மணலாறு பிரதேசத்தில் தமிழர்களின் காணி மீட்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி
19 வயது இளைஞன் விஜயகுமார் கேதீஸ்வரன் திருவையாறில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது
கிளிநொச்சி திருவையாறு அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்
அஜித்குமார் டொவால், முன்னாள் வெளியுறவு செயலர் கனவால் சிபால், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் 1988 ஆம் காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த எஸ் ஜெய்சங்கர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சியாம் ஷரன்-யார் அடுத்த பாதுகாப்பு ஆலோசகர்
பதஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது.
Bangalore T20 require another 142 runs with 9 wickets and 11.5 overs remaining
நாளை வெளிவரும் கோச்சடையான் 100 வருட இந்திய சினிமாவில் சாதனை படம்: சவுந்தர்யா!
கோச்சடையான் திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில், கோச்சடையான்’ 100 வருட இந்திய சினிமாவின் சாதனை படம் என்று ரஜினி மகளும் அப்படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா கூறினார்.
பிரபல தொலைக்காட்சி நடிகை விபச்சார வழக்கில் கைது. 3 இளைஞர்களுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.
மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிஜி என்பவர் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று இளைஞர்களுடன் பிரபல ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக
நாளை நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் ஈழத்து தமிழன் போட்டி வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு ஐரோப்பிய தமிழனும் யோகி அவர்களை ஆதரிப்போம்
நாளைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேரிவு செய்யும் தேர்தல் நடக்கவுள்ளது .இந்த தேர்தலில் யோகி எனப்படும் பிரித்தானிய வாழ் சொக்கலிங்கம் யோகலிங்கம் NLP கட்சியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஈழத்து தமிழன் இன்று உலகில் 80 நாடுகளில் வாழ்ந்து வருகிறான்.அதில் சுமார் 25 நாடுகளில் ஓரளவு பெரும் தொகையாக வாழ்ந்து வருகின்றனர் . இதில் 90 வீதமானோர் ஈழத்து போராட்டத்தினை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரிசென்று வாழ்பவர்கள் .ஆதலால் எமக்கான ஒரு கடமை எம் தாயகத்துக்கு உழைக்கும் பொறுப்பு . தமிழர்களே. எத்தனை லட்சக் கணக்கில் எத்தனை நாட்டில் நாங்கள் வாழ்ந்து வந்தாலும் முறைப்படி அரச துறைகளில் ,அரசியல் கட்சிகளில் ,பாராளுமன்ற அதிகாரங்களில் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது அல்லது சொற்பமானதே . இந்த தவறை நாம் முன்னரே திட்டமிட்டு செயல்படாமல் போனது தவறு என்பது அண்மைக் காலங்களில் நாங்கள் உணர்ந்து கொண்டோம் எத்தனை போராட்டங்கள் பணிகள் செய்தாலும் உத்தியோக பூர்வமாக சில முக்கிய நுழைய வேண்டிய இடங்களில் நுழைய முடியாமல் தவித்திருக்கிறோம் .இந்த குறைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நாளை நடைபெறும் தேர்தலில் யோகி அவர்கள் போட்டியிடுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.ஒவ்வொரு வாக்குள்ள தமிழனும் தயவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தோடு சென்று வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் வாக்கினால் வெல்லப் போகும் யோகி உங்கள் தாயகத்துக்காக உழைப்பான் .உதவுவான் .உரமூட்டுவான் என்ற நம்பிக்கையை மனதில் வைத்து கொண்டு புறப்படுங்கள் உறவுகளே.