த மிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கும் ஆர்மேனியா சூர்யோயே என்ற அணிக்கும் இடையேயான உதைபந்தாட்டப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன.முதலாவது போட்டியில் தமிழீழ அணி 0:2
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர் ஆகியோருக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக
உலககிண்ண கொக்கி போட்டியில் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி 12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை பதிவு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சைஇலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீ
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கட்சியின் வலிமையையும் வளர்ச்சியையும் பெருக்கு வதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலை செயல்
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில், "முந்தைய காங்கிரஸ் அரசின் பாரா முகத்தால் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது. இதனால் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிரமப்பட
""ஹலோ தலைவரே... … இந்திய அரசியலின் மூத்த தலைவரான கலைஞர் தன்னோட 91-வது பிறந்த நாளை கோடிக்கணக்கானவர்களின் வாழ்த்துகளோடு கொண்டாடியிருக்காரு. நம்மோட வாழ்த்துகளும் அதில் சேரட்டும். இந்த
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழப்பு: முன்னாள் டிஜிபி தகவல்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதாக காவல்துறை முன்னாள் டிஜிபியும், போக்குவரத்து நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ப
துபாய், கேரளாவில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது
1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அன்பு - நட்பு - அழகு! கலை ஓவியமாய் கலைஞர் கடிதங்கள்! Exclusive
சூரியனைச் சூல்கொண்ட பூமி என்று திருக்குவளையை வர்ணித்தார் வைரமுத்து. அந்த திருக்குவளை திருவாரூரிலிலிருந்து பனிரெண்டாவது கிலோமீட்டரில் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்களோடு டெஸ்சில் களமிறங்கும் இலங்கை
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்