புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014

ஜெயா விடுதலையாவாரா ?
 கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''


கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட




"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

இப்படி பக்தர்கள் முன் பிரசன்னமாகி பிரசங்கம் செய்வார் நித்யானந்தா. இந்த ஆண்டவ ரூபன் ஆண்மைப் பரிசோத னைக்கு வந்த சங்கதிதான் ஆல் இந்தியா பரபரப்பு மேட்டர்.

திருநெல்வேலி மேயர் வெற்றி அறிவிப்பு: ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு: தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி,
கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர் 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை 
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங் 
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை; நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை 
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச 
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும்

யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9 செப்., 2014

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம் 
news
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும்  பயமுறுத்தல்களையிட்டு   நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

8 செப்., 2014


பாலியல் புகார்: நித்திக்கு ஆண்மை பரிசோதனை: ஆண் குரலா? பெண் குரலா என்பது குறித்தும் சோதனை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார்

பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும்

பல்லாவரம்–தாம்பரம் நகராட்சி வார்டுகளில்
 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


பல்லாவரம், தாம்பரம் நகராட்சியில் காலியாக இருக்கும் வார்டுகளுக்கும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பல்லாவரம் நகராட்சி 2–வது
போட்டியின்றி தேர்வானதாக வெற்றி கொண்டாட்டம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் 

   புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதற்காண இடைத் தேர்தல் 18 ந் தேதி நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல்
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ad

ad