கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்
பாடசாலையின் ஸ்தாபகரும், பாடசாலை அமைப்பதற்கு தனது காணியையும் வழங்கியவருமான அமரர் சுப்பையா செல்லத்துரை ( முத்தையா) அதிபர் அவர்களின் திருஉருவப்படத்தை பாடசாலை அதிபரிடம் பாடசாலை பழைய மாணவர்கள் வழங்கினார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.