கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது
-
5 ஏப்., 2015
ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில்
17 ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஒருவர் ஆபத்தன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது எப்படி இருக்கு? முகநூலில் ஆதங்கத்தை பதிவேற்றிய மனோ
இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு,
எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்! மரணத்தில் சந்தேகம்: உண்மை நிலையை அறியுமாறு தாயார் பொலிஸில் முறைப்பாடு
உப முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி கடந்த 28.02.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.03.2015 அன்று மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதிய அரசின் வாக்குறுதிகள் செயல் வடிவம் பெறுவதில் கால தாமதம்: தமிழர் பட்ட அவலங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது ஐ.நா வின் பொறுப்புகூட்டமைப்பு.
இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர
தமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரல் எழுப்பும் தமிழ் கூட்டமைப்புஆனாலும் அரசுடனேயே அவர்கள் - சந்திரிகா
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும்
பிரதமர் ரணில் - முதலமைச்சர் விக்கி முறுகல்: என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்இரா. சம்பந்தன்
ஊடகங்கள் தேவையில்லாது மூக்கை நுழைக்க தேவையில்லை
காங்கேசன் சிமெந்து ஆலையை மீள இயக்கும் முயற்சி ஆரம்பம்
காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று
|
நரேந்திர மோடியை மைத்திரிபால சிறிசேனவுடன் நேரில் பேசுமாறு வலியுறுத்து
தமிழக மீனவர் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகப் பேசி, |
மூன்று மாதங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு
தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.
|
பிறந்த தினத்தை கடலில் கொண்டாடியவர் மாயம்; நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்
தொண்டமானாறு அக்கரைக் கடலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரில் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிக் காணாமற் போயுள்ளார்.
|
ஐ.தே.கவின் அம்பாறை கூட்டத்தில் அமளிதுமளி- கூட்டத்தில் பதுங்கினார் ரணில்
அம்பாறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்னவுக்கு எதிராக
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாட தடை
இலங்கை மீதான அதிருப்தி, தமிழக மக்களுக்கு இன்னும் குறையாததால் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் இலங்கை கிரிக்கெட்
4 ஏப்., 2015
கிளிநொச்சியில் பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையம் திறப்பு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை
3 ஏப்., 2015
புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் ,உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை : ராஜித
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் மற்றும் உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நடுக்கடலில் இடம்பெற்ற ஆயுத விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய கிரகத்திற்கு தமிழன் “விஸ்வநாதன் ஆனந்த்” பெயர் சூட்டப்பட்டுள்ளது
முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர், ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. கிரகங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)