புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவோம்!- ரணில்


நெல்லை களஞ்சியப்படுத்த இடம் போதாது போனால், மத்தள விமான நிலையத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா என்றும் நல்லாட்சியுடனே- அர்ஜுன ரணதுங்க


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்து நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வதற்காக நல்லாட்சி தரப்பினருடன் இணைந்து செயற்படுவார் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய

சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அறிவிக்காததை தொடர்ந்து காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

துளசி மருத்துவம் குறித்து செய்தியை வெளியிட்ட டி.வி.க்கு ரூ.25 லட்சம் அபராதம்!

துளசியின் மருத்துவம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவலை ஒளிபரப்பியதாகக் கூறி, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இங்கிலாந்து

1 ஆக., 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோருக்கு ந~;டஈடு

முல்லைத்தீவில் நேற்று நடந்த ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு திரண்டிருந்த
  • lead
  • Photo of the day
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோருக்கு ந~;டஈடு
முல்லைத்தீவில் நேற்று நடந்த ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு திரண்டிருந்த மக்களோடு உரையாடுகிறார். அருகில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனும் காணப்படுகிறார். (படம்: சமன் ஸ்ரீ வெதகே)

விசேட ஒலிம்பிக் - சிவபூமி மாணவர் சாதனை

Santhiramouleesan Laleesan 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

.
இன்று (01.08.2015) ஆறு.திருமுருகன் சேர் வழமையை விட உற்சாகமாகக் காணப்பட்டார். கடந்த நள்ளிரவின் பின்னர் கிடைந்த வெற்றிச் செய்தியால் கிடைத்த உற்சாக மேலீட்டால் தான்

இரணைமடுத் திட்டத்தை விட ஆறுமுகம் திட்டம் சிறந்ததாம் : மணிவண்ணன்


இரணைமடுத் திட்டத்திற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆறுமுகம் திட்டத்திற்கு பாரிய நிதி தேவையில்லை  இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான கேள்வித் தொகுப்பு


யாழ்.முகாமையாளர் மன்றத்தினால் நடைபெறவுள்ள பொதுத்  தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளுக்கான பொதுத் தேர்தல் கேள்வித் தொகுப்பு யாழ்.சங்கிலியன் பூங்காவிற்கு முன்னால்

அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வைகோ தாயார், தம்பி உள்பட 800 பேர் போராட்டம்





டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டடார்.

முழு அடைப்பு: வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா அழைப்பு


மதுவிலக்குப் போராளி சசிபெருமாளின் மரணம் அடைந்த நிலையில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நிலைநாட்டக் கோரி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாநிலம் தழுவிய

நடிகர் வினுசக்ரவர்த்தியுடன் விஜயகாந்த் சந்திப்பு




தமிழ் திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்

பிறப்பு சான்றிதழ் மோசடி,விமல் வீரவன்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கு தண்டனை


போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அரசாங்க கடிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடி, அது தவறு என தெரிந்தும் அக்கடிதத்தை பயனபடுத்தியமை தொடர்பில் தேசிய சுதந்திர

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்த சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.


தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல்

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை



31 ஜூலை, 2015

தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அர்ஜுனா விருது




இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு

சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் : வைகோ குற்றச்சாட்டு




சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திய 2 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்


சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே

ad

ad