பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 ஆக., 2015
பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் அறிமுகம்
பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில்
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் பலியால் பதற்றம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து
4 ஆக., 2015
பேரறிவாளன் உட்பட 7 பேரின் தண்டனைக் குறைப்பு வழக்கில் தமிழக அரசு வாதம்
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு என்று தமிழக
இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை - ஐரோப்பிய யூனியன் [
இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஐரோப்பிய யூனியன் கண்டனங்கள் தெரிவித்துள்ளது. |
புழல் சிறையில் மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள மாணவர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்
திருமா,மல்லை சத்யா ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, முத்தரசன் கைது
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல்படுத்தக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்,
மதுக்கடைக்கு எதிராக 99 வயதில் போராடிய வைகோ தாயாரை நேரில் பாராட்டிய நல்லகண்ணு!
: மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாளை, இந்திய கம்யூனிஸ்ட் கடசியி
மாணவர்களே, பெண்களே மதுக்கடைகளை அடித்து நொறுக்குங்கள்: வைகோ அறைகூவல்
"மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு
ரணிலுக்கே அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது!– கருத்துக் கணிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிகளவு ஆதரவு காணப்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இலங்கை ரயில் பாதை ஆய்வு பணிகள் விரைவில்--! இலங்கையின் இணக்கம் இன்னமும் இல்லை
இந்திய இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஆய்வுப்பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவூதி எஜமான்
குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார்.
கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து
யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்
யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)