-
3 மார்., 2016
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை
2 மார்., 2016
வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும்
டக்ளஸிடம் 5ம் திகதி சென்னை நீதிமன்றம் விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 மார்., 2016
தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வதன் மூலம்துரைரத்தினம் தான் இந்த விருதுக்கு மாத்திரமன்றி இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவன் என்பதை அவர் நிலைநிறுத்த வேண்டும்..சண் தவராசா
ஊடகர் இரா துரைரெத்தினம் சமூக ஊடகத்தில் தெரிவித்த சாதிவெறிக் கருத்து தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகவும்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு
ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்கைது
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது
29 பிப்., 2016
ஈழத்தமிழன் நமசிவாயம் லவுசான் மாநகரத்தேர்தலில் மீண்டும் வெற்றி-
பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லொசான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான
ரம்பமானது ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கையை மறந்த அல் ஹசேன்...?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)