நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர்
-
18 டிச., 2018
புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சித்தார்த்தன்
ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம்
அமைச்சினை கைவிட்ட மனோ,றிசாத்?
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ
வணக்கம் என் சொந்த மண்ணுக்கு சென்றிருந்த போது சிறுப்பிட்டி பிரதான வீதிக்கு தனியார் பேரூந்து சங்கம் மின்விளக்குகளை பொருத்தி கொடுத் திருந்தது . அதனை பார்த்த நான் மடத்துவெளி பிரதான வீதியில் நோடடம் இட்டேன் .மாடுகள் களவு . கோவில் விழாக்களில் இருந்து வீடு திரும்பும் பெண்களின்பாதுகாப்பு மற்றும் தங்க நகை களவு போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு மின்விளக்கு பொருத்தினால் சற்று குறைய வாய்ப்புண்டு ,ஆதலால் அந்த பிரதான வீதியில் மின்னிணைப்புக்காக முன்னரே உள்ள கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்துதல் இலகுவானது என அறிந்தேன் .திருஅ -சண்முகநாதன் அவர்கள் சுவிஸ் வந்த பொது நடந்த கமலாம்பிகை பழைய மாணவர் சங்க கூடத்திலும் இந்த கோரிக்கை அலசப்பட்ட்து .மடத்துவெளி பிரதான வீதியில் ஊரதீவுக்கு செல்லும் வீதி சந்தியில் (மலர் கடையடி ) இருந்து பின்கடி பகுதி வரை கம்பங்கள் இருக்கின்றன . ஆனால் மடத்துதுறையில் இருந்து மலர் கடையடி வரை வீதி கரையில் கம்பங்கள் இல்லை . மடத்துதுறை பிள்ளையார் கோவிலில் வீதி பக்கம் மின்விளக்கு உண்டு .ஆகவே அந்த சிறிய அளவு வீதிக்கு முடியாத நிலை. பாஸ்கரன் அவர்கள் மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு முன்பாக மடத்துவெளி கிழக்கு கடற்கரைக்கு செல்லும் புதிதாக தார் வீதியாக மாற்றப்பட கம்பிலியன் வீதிக்கு சொந்த செலவில் மின்விளக்குகளை பொருத்தி கொடுத்தார் .ஆதலால் பாஸ்கரனை தொடர்பு கொண்டு பிரதான வீதிக்கும் போடுவோம் உடனடியாக நான் காசு தருகிறேன் .என்றேன் உடனடியாக நவம்பர் 6 ஆம் திகதி காசு மூன்று லட்ஷம் அனுப்பி இருந்தோம் . பாஸ்கரன் ஏற்கனவே செயதது போலவே சர்வோதயம் யமுனாவின் ஒருங்கிணைப்பில் திரு இளங்கோவின் உதவியோடு செய்து கொண்டிருக்கிறோம் ..சுமார் நாட்பது நாட்களுக்கு முன்னரே புன்கடியில் இருந்து ஆரம்பித்தோம் . காஜா புயல் நிமித்தம் தடங்கல் ஏற்பட்டது .பின்னர் மீண்டும் பணி நடைபெறுகிறது எனது பணிக்கு மடத்துவெளி வீதியில் தொடர்புடைய சிலநண்பர்களும் பண உதவி கேட்டிட பொது தந்துனார்கள் .ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் 11 மின்கும்பில் வழங்கப்பட்ட்து எமது பிரதேச சபை உறுப்பினர் திருமதி யசோ அவர்கள் ஊரதீவு வீதிக்கு அவற்றை பொருத்தி உள்ளார் இன்னும் ஒரு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் அவர்கள் மலர் கடையடியில் இருந்து கிழக்கே தூண்டி வைரவர் கோவில்.மற்றும் முன்னர் திரு அம்பலவாணர் அவர்களின் கடை இருந்த இடத்துக்கு செல் கின்ற செம்மண் வீதிக்கு தனது மின்குமிழ்களை பொருத்தி உள்ளார் என அறிகிறேன் . திருமதி யசோ அவர்களும் ஊரதீவு சனசமூக நிலையமும் கேட்டுக்கொண்டபடி இன்னும் ஒரு லட்ஷம் ரூபாவினை சனசமூக நிலைய செயலாளர் செல்வி எஸ் எக்சனா அவர்களுக்கு பத்து நாட்களுக்கு முன்னே அனுப்பி உள்ளேன் இது ஊரதீவு வீதியில் இன்னும் பாத்து மின்குமிழ்களையம் ஊர்தேவியில் உள்ள இன்னுமொரு சிறுவீதிக்கு 15 மின்குமிழ்களையும் பொருத்தவென அனுப்பி உள்ளேன் நன்றி
17 டிச., 2018
ரணில் ஆட்சியைக் கலைக்கப்போகிறாராம் செல்வம் அடைக்கலநாதன்
எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
படையினரை விடுவித்தாலே அரசியல் கைதிகளை விடுவிப்பேன் - மைத்திரி
16 டிச., 2018
டிசம்பர் 26 குட்டி பட்ஜெட்
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு
வடக்கு கிழக்கு கரையோரங்களில் கிரமாங்களுக்குள் கடல்நீர் புகுந்தால் அச்சம்
வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் இன்றைய தினம் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்ப
சிறுபான்மையினருக்கு செய்த துரோகம்’-பொன் செல்வராசா
சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கியது, சிறுபான்மையினருக்கு, மைத்திரிபால
பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்
இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக
ஜனாதிபதியே தீர்மானிப்பார்’
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் இணையுமா இல்லையா? என்பது குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி-ஊரதீவு பகுதிகளின் தெருவிளக்கு பொரு த்தும்பணிகள் ஊரதீவு சனசமூக நிலையமும் பிரதேச சபை றுப்பினர் திருமதி யசோ அவர்களும் கேட்டுகொண்டதற்கிணங்க ஊரதீவு பகுதிகளில் இன்னும் மேலதிக விளக்குகளை பொருத்த ஒரு லட்ஷம் ரொப்பாக்களி டிசம்பர் 6 ஆம் திகதியை அனுப்பி விட்டொம் அந்தப்பணிகளும் நடைபெறவுள்ளன புங்கடி பகுதியில் இருந்து மடத்துவெளி முருகன் கோவில் முன்னே வரை நாங்களே மின்விளக்குகளை பொருத்தி உள்ளோம் நானும் சில நண்பர்களும் இணைந்து சுவிஸ் பாஸ்கரனின் ஒருங்கிணைப்பில் சர்வோதயம் ஊடாக இந்த பணியை செய்துள்ளோம் வேறு எவரும் இதற்கு உரிமைகோர முடியாது பொருத்தி முடிந்த இடங்களின் படங்களை வெளியியிட்டும் இருந்தோம் மக்கள் உண்மை அறிவார்கள் .நாங்கள் படங்களை வெளியிடட பல நாட்களின் பின்னர் சரியான இடத்து அடையாளங்களை உறுதிப்படுத்த முடியாத சில படங்களை வெளியிட்டு ஒரு சிலர் வீணாக அவமானத்துக்குள்ளாகி வருகின்றனர் . மக்களே புரிந்து கொண்டுள்ளார்கள் . புங்கடியில் முதல் கட்டமாக ஒரு மாதத்துக்கு முன்னரே பொருத்தி விட்டொம் படங்களை கூட வெளியிட்டொம் இரண்டாம் கட்டமாக கடந்த 6-7 ஆம் திகதிகளில் பொருத்தி இருந்து மடத்துவெளி முருகன் கோவில் முன்பக்க பிரதான வீதியில் எடூக்கப்படட படங்களை கூட வெளியிட்டொம் நன்றி
கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின்
இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானம்
2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு ஐ.தே.மு தீர்மானித்திருப்பதாக
யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் புதிதாக உதயமாகவுள்ளது. இதற்கான அங்கீகாரம்
மைத்திரிக்கு அதிர்ச்சி-எதிரணியில் அமர முடியாது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்
நீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு
ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை
ஐனநாயக போராளிகள் கட்சி பேச்சாளர்துளசி நாலாம் மாடிக்கு அழைப்பு
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம்
ரணிலுடன் இணைய வியாழேந்திரன் ஆர்வம்
மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)