ஒரு கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மற்றுமொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
எனவே இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்தார்