முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள்
-
12 பிப்., 2019
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் தமிழக முதல்வர்: தமிழிசை பாராட்டு
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் என்று தமிழக பாஜக தலைவர்
7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் பரிந்துரையைக் கிடப்பில் போட்ட பின்னணியில் சதி; ராமதாஸ் சந்தேகம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையைக் கிடப்பில்
எப்போதோ வெளியிட்ட ஆவணத்தையே யாழ் மகாநாட்டில் விநியோகித்தோம்:
தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈ.பீ.ஆர்.எல்.எவ் விளக்கம்
யாழ்ப்பாணத்தில் அண்மையில்
சிங்கள இராணுவத்தை கொண்டு அடக்க வடக்கு ஆளு நர் சதிதிட்டம்!
யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிா்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு
பரிஸை அச்சுறுத்தும் மர்மக்காய்ச்சல் : மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் மர்மக்காய்ச்சலினால் இதுவரை மூவாயிரத்துக்கும்
இராமநாதன் அமரசிங்கம்
மரண அறிவித்தல்
![](https://ripbook.zoftcdn.com/YToyOntpOjA7aToxMTE7aToxO3M6NTc6IjIwMTkvMDIvMjk4ODc1NTAvZjhlYzFiMjMtMDBkMC00N2RmLWJlZWEtYTI0NGUwM2YxOWRjLnBuZyI7fQ==.png)
தோற்றம்17 SEP 1934![](https://img.zoftcdn.com/ripbook/cliparts/lamp-23-left.png)
![](https://img.zoftcdn.com/ripbook/cliparts/lamp-23-left.png)
மறைவு10 FEB 2019![](https://img.zoftcdn.com/ripbook/cliparts/lamp-23-right.png)
![](https://img.zoftcdn.com/ripbook/cliparts/lamp-23-right.png)
திரு இராமநாதன் அமரசிங்கம்பிரபல வர்த்தகர் 85 டீன்ஸ் றோட் மருதானை- கொழும்புவயது 84
Tribute0
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(இராசு), செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமஞானி(கனடா), கோமதி(சுவிஸ்), பாஸ்கரன்(கனடா), பிரபா(சுவிஸ்), மதுராங்கனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்தாமணி, தங்கச்சியம்மா, புனிதவதி, அன்னலட்சுமி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அக்சேத், அக்சகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரங்கன், தாயகன், கிஷான், கீதன், கிஷோர், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Wednesday, 13 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 Feb 2019 9:00 AM - 11:00 AM
கிரியை Get Direction
- Thursday, 14 Feb 2019 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
மனைவி
- Mobile : +14163629644
வேணு - மகன்
- Mobile : +14164199759
உதயன் - மகன்
- Mobile : +41433559918
பிறேமா - மகள்
- Mobile : +14377708034
குமார் - மகன்
- Mobile : +141618512616
கண்ணீர் அஞ்சலிகள்
11 பிப்., 2019
பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்தர்!
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சுமந்திரன் தலைவர் ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின்
பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல - இனப்படுகொலையாளி மகிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள்
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? வேண்டவே வேண்டாம்.
வருகிற மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தனது தூதுவர்கள்
10 பிப்., 2019
சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் – பிரதமர் ஜஸ்ரின் உறுதி
கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி
வெனிசூலா எல்லையை மூடிய அதிபர் -` வெளிநாட்டு உதவி பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க
வடக்கு பௌத்தர்களது பிரச்சினைகளை ஆராய கூட்டமாம்?
வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மைத்திரியில்
வடக்கில் அரசியல் துகிலுரிக் காட்சிகள்!
மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது என்பது தெரியாத நிலையிலும் தமிழ் அரசியல் அரங்கு அதற்குத் தயாராகிவிட்டது
எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார் - சுகுணா
எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
சிறீலங்காவின் போர் குற்றம் ஐ.நா பாதுகாப்புச் சபையை நேக்கி நகரும்
இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக
யாழ்ப்பாணத்திலுள்ள திறமையானவர் கொழும்பு வர முடியாது’முத்தையா முரளிதரன்,
“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும்
குறைகேள் விசாரணை குழு ஸ்தாபிக்க தீர்மானம்
வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)