தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை
-
25 ஜூன், 2019
ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.
வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில்
வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
கடும் வறட்சி - வடக்கில் மோசமான பாதிப்பு!
கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்
24 ஜூன், 2019
பிரபலமான விஜய் டி வி இந்த பிக் போஸ் நிகழ்ச்சியில் கலக்கப்போகும் புங்குடுதீவு தமிழன்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
23 ஜூன், 2019
சுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ சுமந்திரன்அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர்
இன்று நடைபெற்ற சுவிஸ் தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை இறுதி ஆடடத்தில் லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை 6 - 2 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்று இறுதியாடடத்தினுள் நுழைந்துள்ளது
மற்றைய அரை இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் றோயல் அணியை எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை அடைந்த போதும் பனாலடி உதை வெற்றி நிர்ணயிப்பில் 6-5 என்ற ரீதி வென்றுள்ளது எதிர்வரும் 07.07.2019 அன்று இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து தமிழ் யுனைடெட் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி
பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்
பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்
8000 பேரை நாடு கடத்தவுள்ள இலங்கை
வீசா காலாவதியான நிலையில், தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.
போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேட்ற்கிந்திய தீவுகள் நியூசீலாந்தின் 292 ஓட்ட்ங்களை கடைசி நேர மீ இந்திய தீவுகள் வீரர் ப்ராத்வைத் 48 வைத்து ஓவரில் மட்டும் 25 ஓட்ட்ங்கள் எடுத்து அட்புத சாதனை ஒன்றை தனது அணிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளார் 48 வைத்து ஓவரில் 2 ஓட்ட்ங்கள் அடுத்து வந்து மூன்று பபந்துகளையும் சிச்சார் ஆக்கினார் அடுத்த பந்தை பவுந்தரி அடித்தார் கடைசி பந்தில் ஒரு ஓடட்டும்
22 ஜூன், 2019
65 தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை - உயர்நீதிமன்றம் சனி ஜூன் 22, 2019
இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச்
அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
யாழ். நகரிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் மீது வழக்கு - இரண்டு விடுதிகளை மூட உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)