கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது
-
18 செப்., 2019
தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.
ரொறன்ரோவில், முன்னாள் கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் உடலம் தாயகத்துக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக,
ஒரு வருடத்துக்குள் தீர்வு- ரணில் வாக்குறுதிஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் த தே கூ
வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பலாலி கட்டுப்பாட்டு கோபுரம் - அமைச்சரவை அனுமதி!
பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
17 செப்., 2019
விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல் பூனை சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
16 செப்., 2019
15 செப்., 2019
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப துணைவியரை பெண்பிள்ளைகளை சீரழிக்காதீர்கள்
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன்
சுவிஸில் நடந்த தமிழ் சிறுமிகளை சீரழித்த மத மற்ற போதகரின் பதற வைக்கும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர் அவமானம் கருதி மறைத்து அழுகின்றனர் தனக்கும் தன மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது ம
ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்!
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.
யாழ்ப்பாண விமான நிலையமாக மாறும் பலாலி
பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்
ரெலோ ஆதரவு - சம்பந்தனின் முடிவு இன்று?
எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும்
யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினர் சூடு- ஒருவர் காயம்
யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில்
14 செப்., 2019
கோத்தா கொலை முயற்சி - குற்றஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)