ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் மூலம் பேசவுள்ளன இதனை சுவிஸ் நாடு ஒழுங்கு பண்ணி உள்ளது இந்தியாவில் இருந்தும் 91சுவிஸ் பிரசைக்ள மற்றும் 122இங்கே வாழ்கின்றவர்கள் என விமானம் மூலம் அழைத்து வரப்படுள்ளனர்
-
26 ஏப்., 2020
வணக்கம் அன்பு உறவுகளே
ஒரு சிறிய தகவல் மடல்
----------------------------------------
எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள் என்னால் நடத்தப்படும் பல இணையங்களில் தரவேற்றம் செய்யப்படுபவை தான் .அவை உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் . தமிழை எழுத்து பிழையின்றியி சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில் வெறி பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை உடனுக்குடன் எவ்வளவு வேகமாக உங்களை வந்து செய்திகளை தகவல்கள் வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எழுத்துப்பிழைகளை வசன அமைப்பு தவறுகள் இடம்பெறுவது எனக்கும் நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக நான் இணையதத்துக்கு பாவிக்கும் பிளாக்கர் நுட்பம் தானாகவே விடுகின்ற தவறுகள் தான் அவை . நீங்களும் அன்டலா சிறிய தவறுகளை ஊகித்து விளங்கி கொண்டு கடந்து போவீர்கள் என நம்புகிறேன் வடிவமைப்பு இப்போதைக்கு பார்க்க வேண்டாம் வேகம் உண்மை தான் வேண்டும் . கொரோன செய்திகள் கூடுதலானவை அரசுகள் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே கொண்டிருக்கும் சுவிஸ் செய்திகள் நூற்றுக்கு நூறு அரச திணைக்கள தகவல்களை அடிப்டையாகவே வைத்து வழங்குகிறேன் நன்றி என்னோடு இணைந்திருங்கள் உங்கள் அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி ஆதரவு வசனங்கள் விமர்சனங்களில் நாகரீகமான நல்ல தமிழை பயன்படுத்துங்கள் தனிப்படட ரீதியில் யாரையும் தக்க வேண்டாம் .முக்கியமாக தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை நான் நேரடியாக தணிக்கை செய்வேன் மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை ஈவிரக்கமின்றி எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி
25 ஏப்., 2020
வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு
சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann)
3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?
யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு
செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது
உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை
24 ஏப்., 2020
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு
மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறப்போமா உம்மை
-----------------------------------
இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத மறைவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என் மனைவியின் தந்தை ,இவரது மனைவியின் தந்தை மூவரும் சகோதரர்கள் . மறுபுறத்தே இவரது அன்னையும் என் மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது விதி . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி . தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்
23 ஏப்., 2020
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்
தாக்குதலுக்கு இலக்கான காவல்நிலையம்! - மேலும் பல வன்முறை சம்பவங்கள்.
பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)