![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் |
-
15 செப்., 2023
சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவை நியமித்தார் ஜனாதிபதி!
தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் - நல்லூரில் ஆரம்பம்
![]() ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. |
கிளிநொச்சியில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! [Friday 2023-09-15 17:00]
![]() கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
பேத்திக்கு விஷ ஊசி ஏற்றியது ஏன்? புட்டுப்புட்டு வைத்தார் பாட்டி
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி
19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!
![]() இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. |
14 செப்., 2023
இலங்கைக்கான இந்திய தூதுவராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!
![]() இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார். |
திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது! Top News [Thursday 2023-09-14 16:00]
![]() யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் |
ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?
நேற்றும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு! - சயனைட் குப்பி, இலக்கத் தகடுகளும் சிக்கின.
![]() கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன |
13 செப்., 2023
நல்லூர் சப்பறத் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 8 பேர் வைத்தியசாலையில்! Top News
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழாவின் போது, நேற்று இரவு ஏற்பட்ட சனநெரிசலால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 6 மனித சடல எச்சங்கள்

![]() முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. |
திருநெல்வேலி தனியார் விடுதியில் சிறுமியின் சடலம் மீட்பு!
![]() யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து நேற்று மதியம் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
11 செப்., 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு - ஊடகங்களுக்கு கட்டுப்பாடு! Top News
![]() முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஐந்தாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!
![]() பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
10 செப்., 2023
ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை - போட்டி ரத்து செய்யப்படுமா?
உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்
டெல்லியில் ஜி-20 மாநாடு: கூட்டுப்பிரகடனம் வெளியீடு.
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு
மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின்